Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நோய்நொடியின்றி வாழ நாட்டரசன் ... சபரிமலையில் மகரவிளக்குக்கு பின்னரும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்! சபரிமலையில் மகரவிளக்குக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்கள் இரவில் நடக்க தடை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜன
2012
10:01

திண்டுக்கல்:பழநி பாதயாத்திரை பக்தர்கள், இரவு 10 மணிக்கு மேல் நடக்க, போலீசார் தடை விதித்துள்ளனர். பழநியில் தைப்பூச விழா பிப்.,7 ல், நடக்கிறது. இதற்காக பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், பாதயாத்திரை செல்கின்றனர். நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்தை தடுக்க போலீசார் முயற்சி எடுத்துள்ளனர். இதன்படி பக்தர்கள், இரவு, 10 மணிக்கு மேல் ரோட்டில் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயச்சந்திரன் எஸ்.பி., கூறியதாவது:விபத்து ஏற்படாமல் தடுக்க, வாகன பிரசாரம் செய்கிறோம். துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மேல் நடக்க வேண்டாம் என, அறிவுறுத்துகிறோம். இரவில் நடந்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். இரவில் தூங்கி விட்டு, காலையில் எழுந்து நடக்கலாம். அந்த வழியாக செல்லும் வாகனங்கள், 40 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும். பக்தர்கள் கூட்டமாக செல்லும் இடங்களில் மெதுவாக செல்ல அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar