Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபிரம்மேந்திராவுக்கு ... பிரம்மாகுமாரிகள் குழுவிற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கற்சிலை கண்டெடுப்பு: அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2018
12:06

ஓமலூர்: சாலை விரிவாக்கத்துக்கு பள்ளம் தோண்டியபோது, பழமையான கற்சிலை கண்டெடுக்கப்பட்டு, அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஓமலூர் அடுத்த செம்மாண்டப்பட்டியில், நெடுஞ்சாலைத்துறையினர், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். நேற்று காலை, பெருமாள் டீக்கடை அருகே, கால்வாயை தோண்டியபோது, 4 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில், பெரிய பாறை போன்று தென்பட்டது. அதை, பொக்லைன் மூலம் தோண்டி வெளியே எடுத்தபோது, சிலை என, தெரிந்தது. ஒரு கை தூக்கியபடி, மற்றொரு கை கீழே உள்ளபடி, முழு உருவம் செதுக்கப்படாத நிலையில், சிலை கீழே தரையில் ஊன்றும்படி, கூம்பு வடிவில் இருந்தது. அங்குள்ள, சித்த மருத்துவ பிரிவு அருகே, தரையில் சிலையை ஊன்றி, மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, மக்கள் வழிபாடு நடத்தினர். ஆர்.ஐ., கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், சிலையை எடுத்துச் செல்ல முயன்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து, காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. கண்ணன் கூறுகையில், ”சிலையை, சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கவுள்ளோம்,” என்றார். மக்கள் கூறுகையில், ’60 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் சிலை செய்யும் குடும்பத்தினர் பலர் இருந்தனர். அப்போது, செதுக்கப்பட்டதாக இருக்கலாம்’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar