Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமர்நாத் யாத்திரைக்கு பலத்த ... அமரம்பேடு கோவில் பராமரிக்கப்படுமா? அமரம்பேடு கோவில் பராமரிக்கப்படுமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
11:06

திருப்பூர்: திருப்பூரின் பல இடங்களில், ஷீரடி சாய்பாபாவுக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் காங்கயம் ரோடு, ஆர்.வி.இ., நகர் முதல் வீதி, ஸ்ரீசாயி லட்சுமி ஆன்மிக நலமையத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.  காலை, 9:30 மணிக்கு, மங்கள இசையுடன் விழா துவங்கியது.


108 சாயி காயத்திரி மந்திரங்கள் முழங்க, ஷீரடி சாய்பாபாவுக்கு அபிேஷம் ஆராதனைகள் நடந்தன. பாபாவுக்கு, பீடம், திருவாச்சி, கிரீடம் அணிவிக்கப்பட்டது. சாயி பஜனையும், பின், மங்கள தீப ஆராதனை வழிபாடும் நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.  திருப்பூர் பொல்லிக்காளிபாளையம் சரவணா கார்டனில், ஸ்ரீ ஷீரடி ஆனந்த சாய்பாபா அருள்பீடம் சேவா அறக்கட்டளை செயல்படுகிறது. இதன் நான்காம் ஆண்டு விழா மற்றும் சிம்மாசனம் சாற்றுதல் விழா நடந்தது. இரு நாள் நடந்த நிகழ்ச்சியில், முதல் நாள், முளைப்பாலிகை, பல்லக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், 108 சங்காபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பிரபாவளி குடையுடன் கூடிய சிம்மாசனம் சாற்றுதல், சிறப்பு ஆரத்தி நடந்தது. ஆனந்தசாயி பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. மாலை, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி ஸ்ரீ திருச்செந்தூர் கோட்டம் கோவிலில் 48-ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar