Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி தீர்த்தக்குடம்: ... ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு; பக்தர்கள் பங்கேற்பு ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
11:06

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்கு, கூடுதலாக, 22 ஆயிரத்து, 500 பாதுகாப்பு படை வீரர்கள் தேவைப்படுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


பனி லிங்கம் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூன் - ஆகஸ்ட் மாதத்தில், இயற்கையாக பனி லிங்கம் தோன்றுவது வழக்கம். இதை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன், 28ல் துவங்குகிறது. கடந்த வாரம், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, ராஜ்நாத் சிங், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.அப்போது, அமர்நாத் யாத்திரையின் போது, பல அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என, அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.


கண்காணிப்பு : இந்நிலையில், மாநில போலீசார், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்கு, கூடுதலாக, 22 ஆயிரத்து, 500 பாதுகாப்பு படை வீரர்களை எதிர்பார்ப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, இந்தாண்டு அமர்நாத் யாத்திரையின் போது, 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமரா, சேட்டிலைட் உள்ளிட்டவை பொருத்தி, அதன் மூலம் யாத்திரை மேற்கொள்பவர்களை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி மற்றும் வார விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar