Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தாய் மனமே தங்க மனம்! நல்லதை காதுகள் கேட்கட்டுமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மன்னிக்கும் பக்குவம் வேண்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2018
02:07

உங்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்திருந்தாலும் அவர்களை மன்னிக்கும் பக்குவம் வந்துவிட்டால், உலகில் அமைதிக்கு குறைவிருக்காது. பழி வாங்கும் போக்கு அறவே கூடாது என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். ஒரு முறை நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் திருமகளார் ஜைனப், மக்காவிலிருந்து மதீனாவிற்கு புறப்பட்டார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஒரு ஒட்டகத்தில் ஏறி அமரமுயன்ற போது, நாயகத்தின் கொள்கையைப் பிடிக்காத ஹப்பார் என்பவன் கையில் ஒரு ஈட்டியுடன் ஓடி வந்தான். ஜைனப்பை குத்தினான். கீழே சாய்ந்த ஜைனப்பின் கர்ப்பம் கலைந்தது. சில நாட்களில் அவர் இறந்தும் போனார். இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நபிகள் நாயகத்தைச் சந்திக்க ஹப்பார் வந்தான். நாயகம் அவர்கள் அவனிடம், “ என் மகளைக் கொன்ற ஹப்பார் தானே நீர்,” எனக் கேட்டார்கள்.  ‘ஆம்’ என ஒப்புக் கொண்ட ஹப்பார், நாயகத்திடம், “நான் தங்களுக்கு எதிராக இருந்த காலத்தில் அறியாமல் செய்த தவறு அது. கருணைக் கடலான உங்களை இப்போது தான் புரிந்து கொண்டேன்,” என வருத்தத்துடன் சொன்னான். “அந்த ஆண்டவன் உன்னை மன்னிப்பார்,” என்றார்கள் அண்ணலார். சொந்த மகளைக் கொன்றவர்க்கும் கருணை காட்டிய மனமுள்ளவர் நாயகம்(ஸல்) அவர்கள். இந்தப் பண்பு எத்தனை பேருக்கு வரும்? நாயகம்(ஸல்) அவர்களைப் போலவே பழிவாங்கும் போக்கை கைவிட்டு, எதிரிகளையும் மன்னிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar