Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யன்குளம் கணபதி கோயிலில் பிப்.2ம் ... நெல்லை சிதம்பரம் நகரில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரதியார்புரம் காளியம்மன் கோயிலில் 29ம் தேதி மகாகும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
12:01

திருநெல்வேலி:மேலப்பாளையம் பாரதியார்புரம் காளியம்மன் கோயிலில் மகாகும்பாபிஷேக விழா (29ம் தேதி) நடக்கிறது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 27ம் தேதி காலையில் மங்கள இசை, தேவாரம், அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசனம், மகா கணபதி ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. மாலையில் மகா கணபதி கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவருதல், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை புறப்பாடு, முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. திரவ்யாகுதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.28ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, இரவு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு யந்திரஸ்தாபனம், ரத்னஞ்யாசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம் நடக்கிறது.கும்பாபிஷேக விழாவான 29ம் தேதி காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள், வேதபாராயணம், ஸ்பர்சாகுதி, திரவ்யாருதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கன்னி விநாயகர், விமானம் மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 11 மணிக்கு மேல் மகாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை வெங்கடாச்சலம் சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்துகின்றனர். சுவாமி சங்கரானந்தா முன்னிலை வகிக்கிறார்.ஏற்பாடுகளை பத்ரகாளி அம்மன் கோயில் திருப்பணிக்குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞரணி, மகளிரணியினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar