Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீகோலாத்தம்மன் கோவிலில் இன்றுடன் ... பிரம்மகுண்டத்தில் ஆவணி தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2018
01:08

 மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில்  மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருவோர் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கொண்டு  வருகின்றனர். இதையடுத்து, பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கோவில் வளாகத்தில் பயன்படுத்தக் கூடாது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவில் உதவி கமிஷனர் ராமு கூறுகையில்,  50க்கும் மேற்பட்ட விருந்து மண்டபங்கள் உள்ளன. இங்கு வருவோர் கேரி பேக்குகளை பயன்பாடு முடிந்ததும் கோவில் வளாகத்தில் போட்டுச் செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.  எனவே அரசு தடை செய்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் கோவில் வளாகத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar