Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதை மட்டும் பேசலாமே மேலானதை சிந்திப்போம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:09

* செப்டம்பர் 1 ஆவணி 16: திருச்செந்தூர் முருகன் தங்கமுத்துக்கிடா வாகனம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் அபிஷேகம், திருவல்லிக்கேணி வரதராஜருக்கு திருமஞ்சனம், குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.

* செப்டம்பர் 2 ஆவணி 17: கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம், திருநெல்வேலி நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம், திருச்செந்தூர் முருகன் வெள்ளி யானை வாகனம், திருப்பரங் குன்றம் முருகன் தங்கமயில் வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

* செப்டம்பர் 3 ஆவணி 18: பாஞ்சராத்ர ஜெயந்தி, பெரிய வாச்சான் பிள்ளை திருநட்சத்திரம், திருச்செந்தூர் முருகன் குடவருவாயில் ஆராதனை, வரகூர் வெங்கடேசப் பெருமாள் உறியடி உற்ஸவம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பவனி, மதுரை நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம், கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

* செப்டம்பர் 4 ஆவணி 19: நயினார் வரதாச்சாரியார் திருநட்சத்திரம், பிள்ளையார்பட்டி, தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர் விநாயகர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், மதுரை நவநீதகிருஷ்ணர் சேஷ வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* செப்டம்பர் 5, ஆவணி 20: திருச்செந்தூர் முருகன் உருகுச்சட்ட சேவை; மாலையில் சிவப்பு சாத்தி பவனி, திருவலஞ்சுழி சுவேதவிநாயகர் உற்ஸவம் ஆரம்பம், மதுரை நவநீதகிருஷ்ணர் வீணைமோகன அலங்காரம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிம்மவாகனம்.

* செப்டம்பர் 6, ஆவணி 21: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், செறுத்துணை நாயனார் குருபூஜை, திருச்செந்தூர் முருகன் பச்சை சாத்துதல், மதுரை நவநீதகிருஷ்ணர் நாராயணர் திருக்கோலம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபத்தில் திருமஞ்சனம், திண்டுக்கல் விநாயகர் பவனி.

* செப்டம்பர் 7, ஆவணி 22: பிரதோஷம், சிவாலயங்களில் நந்தீஸ்வரர் அபிஷேகம், அதிபத்தர், புகழ்துணை நாயனார் குருபூஜை, மதுரை நவநீத கிருஷ்ணர் ரங்கநாதர் திருக்கோலம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனம், திருச்செந்தூர் முருகன் கைலாச பர்வத வாகனம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar