Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உறியடி ... கடலுார் மாவட்டத்தில் உறியடி திருவிழா கடலுார் மாவட்டத்தில் உறியடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
அய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

04 செப்
2018
05:09

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் கிராமத்தில் அமைந்துள்ள பூரணி பொற்கலை அயய்னார் கோவில் ஊரணி பொங்கல் மற்றும் சுவாமி குதிரை சவாரி ஊர்வலம் நடந்தது. இதற்கான விழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 20ம் தேதி இரவு அய்யனார் சுவாமி கலரிக்கு கொண்டு வரப்பட்டு தீபாரதனையும், 21ம் தேதி இரவு சிறப்பு பூஜையை தொடர்ந்து கடந்த 12 நாட்களும் தினசரி இரவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

13ம் நாளான நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு பூஜை செய்தனர். மாலை 3:30 மணிக்கு அய்யனார் சுவாமி மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் வீடு தோறும் சுவாமிக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஏரியிலுள்ள அய்யனார் மண்டபம் அருகே குதிரை சவாரி வலமும், பாரி ஓட்டம் நடந்தது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக வேர்க்கடலை கம்பு உள்ளிட்ட தானிய வகை பயிர்களையும், காசுகளை வீசி நேர்த்தி கடனை செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar