Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்! ஆன்மிக ரகசியம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகிழ்ச்சிக்கு வழி தேடுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
06:09

கர்த்தார் சிங் என்ற ஊழியர் திபெத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள லாமாக்கள் அவரைப் பிடித்து, கடுமையாக சித்திரவதை செய்தார்கள். ஒருநாள் அவருடைய சரீரத்திலே பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்பு கம்பிகளினால் குத்தினார்கள். ஆனால், அவரோ வேதனையின் மத்தியிலும் கிறிஸ்துவை மறுதலியாமல் சந்தோஷமாய் கர்த்தரைத் துதிப்பதைக் கண்டதும், அவர்களுக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது. பிரதான லாமா அவரைப் பார்த்து, “நீர் இந்த பயங்கரமான பாடுகளின் நேரத்திலும் மகிழ்ச்சியாய் இருப்பதின் ரகசியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு கர்த்தார்சிங், “ஐயா! எனக்குள் ஒரு நதி
பாய்கிறது. அது பேரின்பநதி. அது எனக்குள் ஓடுகிறபடியினால் இந்த வெப்பத்தால் பழுத்த கம்பியின் வேதனையை எல்லாம் தணித்து, குளிரப்பண்ணி என்னைச் சந்தோஷப்படுத்துகிறது,” என்றார்.தேவபிள்ளைகளே, துன்பமும் வேதனையும் நிறைந்த இந்த உலகத்தில் வாழும் உங்கள் இருதயத்திலே உங்களைச் சந்தோஷப்படுத்தும் பரிசுத்த ஆவியாகிய இந்த பேரின்பநதி ஓடட்டும்! அது நித்திய பேரின்பத்தை உங்களுக்குள் கொண்டு வரட்டும். நித்திய மகிழ்ச்சியினால் உங்களை மூடிக்கொள்ளட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar