Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிழ்ச்சிக்கு வழி தேடுங்கள்! விநாயகருக்கு என்ன ராசி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆன்மிக ரகசியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
06:09

சீனநாட்டு வாலிபர்களிடையே ஒழுக்கக்குறைவு அதிகரித்தபோது, அந்த தேசத்தலைவர் சொன்னார், “நாம் நம்முடைய வாலிபர்களுக்கு கற்றுக் கொடுக்க மறந்து போன ஒரு காரியம் ஆன்மிக வாழ்க்கையின் ரகசியம் தான். அந்த மெய்யான சந்தோஷத்தை அறியாததினால் தான் வாலிபர்கள் சிற்றின்பங்களைத் தேடி சீர்கெட்டுப் போனார்கள்,” என்றார். எத்தனை உண்மை! சிற்றின்பம் தாகத்தை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் தணிக்கவே தணிக்காது. இதிலிருந்து விடுபட, இயேசுகிறிஸ்து தம் தெய்வீக பிரசன்னத்தைத் தந்து நம்மை தம்முடைய ஆவியினால் நிரப்ப ஆவலாய் இருக்கிறார். பேரின்ப நதியைக் கொடுத்து தாகம் தீர்க்க நம்மை அன்போடு அழைக்கிறார். “தாகமாய் இருக்கிறவன் என்னிடத்தில் வரக்கடவன்” என்று அவர் சத்தமிட்டு சொல்லுகிறதை கேளுங்கள். அவர் கொடுக்கும் தண்ணீர் ஜீவத்தண்ணீர். அவர் கொடுக்கும் அபிஷேகம் ஜீவநதி. வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கடைசி பக்கத்தில் கூட, “தாகமாய் இருக்கிறவன் வரக்கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ள கடவன்” என்ற கர்த்தர் அழைத்திருக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar