Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் ராமர் கோயிலில் ஸ்ரீனிவாச ... கமுதியில்  மழை பெய்ய வேண்டியும் உலக அமைதிக்காகவும்  முளைப்பாரி  ஊர்வலம் கமுதியில் மழை பெய்ய வேண்டியும் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூரில் கண்ணகி கோயில் உரிமை மீட்பில் மவுனம் ஆலய பாதுகாப்புக்குழு குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2018
01:09

கூடலூர் : மங்கலதேவி கண்ணகி கோயிலின் உரிமையை மீட்க குரல் கொடுக்க தமிழக அரசியல்வாதிகள் மவுனம் காட்டுகின்றனர்,என, இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில தலைவர் தெய்வபிரகாஷ் குற்றம் சாட்டினார்.

தமிழக, கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை பல ஆண்டாக நீடிக்கிறது. கோயிலுக்கு செல்ல கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதை உள்ளது. தமிழகப்பகுதி வனப்பகுதியான தேனி மாவட்டம் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., நடைபாதை உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளன்று மட்டும் வழிபட அனுமதி உண்டு. பளியன்குடி வனப்பாதையை வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

இந்து ஆலய பாதுகாப்புக்குழுவின் மாநில தலைவர் தெய்வபிரகாஷ் நேற்று (செப்., 17ல்) பளியன்குடி வனப்பாதையை பார்வையிட வந்தார். வனத்துறையினரால் பளியன்குடியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.தெய்வபிரகாஷ் கூறும்போது, கண்ணகி கோயில் ரிசர்வ் வனப்பகுதியில் இருப்பதால் சட்டத்திற்கு உட்பட்டு வழிபாட்டு உரிமையை பெற வேண்டும். கோயிலுக்கு செல்ல பளியன்குடி வழியாக ஏற்கனவே உள்ள ரோட்டை வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.

தமிழக - கேரள பக்தர்கள் இணைந்து கோயிலை சீரமைக்க வேண்டும். தமிழக பக்தர்களுக் கான உரிமையை மீட்க குரல் கொடுக்க தமிழக அரசியல்வாதிகள் மவுனம் காட்டுகின்றனர். தமிழக வனப்பகுதி வழியாக ஜீப் பாதை அமைக்க மத்திய ,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என்றார். மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட செயலாளர் ராஜகுரு பாண்டியன், துணைத்தலைவர் முத்தையா உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar