Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் ஸ்ரீரெங்கநாத சுவாமி ... தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் இந்துக்கள் கொண்டாடும் மொகரம் 300 ஆண்டாக மதநல்லிணக்கம் தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் முதுவன்திடலில் மொகரம்: தீ மிதித்து இந்துக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் முதுவன்திடலில் மொகரம்: தீ மிதித்து இந்துக்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

22 செப்
2018
04:09

திருப்புவனம்: -சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் முஸ்லிம் பள்ளிவாசல் முன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமையை எதிர்த்து நபிகள் நாயகம் போரிட்ட நாள் மொகரம் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அன்றையநாளில் முஸ்லிம்கள் தங்களை வருத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். முதுவன்திடல் கிராமத்தில் விசேஷங்களுக்கு பாத்திமா பள்ளிவாசலுக்கு முதல்மரியாதை அளிக்கப்படுகிறது. மொகரம் பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு முன்னதாக பள்ளிவாசல் முன் கொடியேற்றம் நடைபெறும். அன்றிலிருந்து ஆண்,பெண்கள் விரதமிருப்பர். ஆண்கள் மொகரம் பண்டிகையன்று அதிகாலை கண்மாயில் நீராடி பள்ளி வாசல் முன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். பெண்கள் தலையில் முக்காடிட்டு அமர அவர்கள் தலையில் தீ கங்குகளை அள்ளி கொட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் நொடி தங்களை அண்டாது என நம்புகின்றனர். பின் சப்பர ஊர்வலம் நடைபெற்றது.முன்னதாக பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு முஸ்லிம் பெரியவர் திருநீறு பூசி ஆசி வழங்குவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar