Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் ஸ்ரீரெங்கநாத சுவாமி ... தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் இந்துக்கள் கொண்டாடும் மொகரம் 300 ஆண்டாக மதநல்லிணக்கம் தஞ்சாவூர் அருகே, இஸ்லாமியர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் முதுவன்திடலில் மொகரம்: தீ மிதித்து இந்துக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் முதுவன்திடலில் மொகரம்: தீ மிதித்து இந்துக்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

22 செப்
2018
04:09

திருப்புவனம்: -சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் முஸ்லிம் பள்ளிவாசல் முன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமையை எதிர்த்து நபிகள் நாயகம் போரிட்ட நாள் மொகரம் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அன்றையநாளில் முஸ்லிம்கள் தங்களை வருத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். முதுவன்திடல் கிராமத்தில் விசேஷங்களுக்கு பாத்திமா பள்ளிவாசலுக்கு முதல்மரியாதை அளிக்கப்படுகிறது. மொகரம் பண்டிகைக்காக ஒரு வாரத்திற்கு முன்னதாக பள்ளிவாசல் முன் கொடியேற்றம் நடைபெறும். அன்றிலிருந்து ஆண்,பெண்கள் விரதமிருப்பர். ஆண்கள் மொகரம் பண்டிகையன்று அதிகாலை கண்மாயில் நீராடி பள்ளி வாசல் முன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். பெண்கள் தலையில் முக்காடிட்டு அமர அவர்கள் தலையில் தீ கங்குகளை அள்ளி கொட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் நொடி தங்களை அண்டாது என நம்புகின்றனர். பின் சப்பர ஊர்வலம் நடைபெற்றது.முன்னதாக பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு முஸ்லிம் பெரியவர் திருநீறு பூசி ஆசி வழங்குவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar