Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் ... சனிப்பிரதோஷ பிரதோஷ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் புரட்டாசி சனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
11:09

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பக்தர்கள் குவிந்திருந்த நிலையில், அதிகாலை  2:30 மணிக்கே நடைதிறக்கபட்டு பக்தர்கள் பிரகாரம் சுற்றி வந்தனர். பெருமாளுக்கு சுப்ரபாதபூஜை, சிறப்பு திருமஞ்சன அபிசேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகளை கிரிபட்டர் செய்தார். ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை கோவிந்தா, கோபாலா கோஷத்துடன்  பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசித்த பக்தர்கள் , பத்மாவதி தாயார் மற்றும் வேணுகோபால் சன்னிதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது.  மருத்துவம், தீயணைப்பு மற்றும் பல்வேறு அரசுத்துறையினர் பங்கேற்றனர். அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள்,  அலுவலர்கள் செய்திருந்தனர்.

விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயில் ஸ்ரீபத்மாவதி தயார் சமேத ஸ்ரீனிவாச சுவாமி சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் ஸ்ரீபத்மாவதி தயார், சந்திரபிரபையுடன் காட்சி அளித்தார். இங்குள்ள ஆஞ்சநேயர் வெற்றிலை மாலை அலங்காரத்தில் காட்சி  அளித்தார். திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar