Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புல்லாணியில் விசேஷ ... திருவண்ணாமலையில் புரட்டாசி சனி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
11:09

திருப்புத்துார்:முதல் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருப்புத்துார், திருக்கோஷ்டியூர், கொங்கரத்தி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் காலை 7:00 மணிக்கு  சயனகோலத்தில் உள்ள மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் ஸ்ரீதேவி,பூதேவியருடன் ராஜ அலங்காரத்தில் திருமாமணி மண்டபம் எழுந்தருளினார். பின்னர் உலக நன்மை வேண்டி சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திருப்புத்துார் நின்ற நாராயணப்  பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்ஸவர் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் பெருமாள் புறப்பாடு நடந்தது. கொங்கரத்தி வன்புகழ்நாராயணன் பெருமாள் கோயிலில் அதிகாலை  முதல் பக்தர்கள் வருகை துவங்கியது. காலை மூலவருக்கு அபிேஷகம் நடந்தது தொடர்ந்து பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோக நிலையில் உள்ள பெருமாள், வெளியாத்துாரில் நின்ற நிலையில்  அருள்பாலிக்கும் உள்ள பூமீநீளா சமேத பெருமாளையும் பக்தர்கள் தரிசித்தனர்.*அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பெருமாள் அலர்மேல் மங்கை தாயாருடன் தங்க அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். காரைக்குடி, மாத்துார், கண்டனுார், மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar