திருப்பாவையை மார்கழியில் மட்டும் தான் பாடவேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2012 04:02
ஆண்டாள் கொண்டிருந்த கிருஷ்ண பக்தியை வெளிப்படுத்தும் நூல் இதுவாகும். இதைப் பாடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும். நீங்காத செல்வம் கிடைக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு கைகூடும்.எந்த மாதத்திலும் படிக்கலாம்.