Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி இரண்டாம் நாள்: அனைத்தும் ... புதுச்சேரியில் கடை வீதியில் தேங்கி நிற்கும் மழைநீர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி புதுச்சேரியில் கடை வீதியில் தேங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் நவராத்திரி விழா துவக்கம்: அக்.19ல் சூரன் வதம்
எழுத்தின் அளவு:
பழநியில் நவராத்திரி விழா துவக்கம்: அக்.19ல் சூரன் வதம்

பதிவு செய்த நாள்

10 அக்
2018
11:10

பழநி: பழநி முருகன்கோயில் மற்றும் உபகோயில்களில் நவராத்திரி விழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கி அக்., 19 வரை நடக்கிறது.பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, காப்புக்கட்டுதல் நடந்தது. திருஆவினன்குடிகோயிலிலும், மலைக்கோயில் உச்சிகாலபூஜையில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கும் காப்புக்கட்டினர்.

இதேபோல போகர் ஜீவசமாதியில் காப்புகட்டி, புவனேஸ்வரியம்மன் அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்.விழாநாட்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக அக்,,19ல் அம்பு, வில் போட்டு மகிஷாசூரன்வதம் நடக்கிறது.

அன்று மலைக்கோயிலில் மாலை 5.30 மணி சாயரட்சைபூஜை முன்னதாக பகல் 1.30மணிக்கு செய்து, பகல் 2.30 மணிக்குமேல் மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து பராசக்தி வேலுடன் தங்ககுதிரைவாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் சென்று, அங்குள்ள சிவன்கோயிலில் அம்புபோட்டு, மகிஷாசூரன் வதம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில் குமார் செய்கின்றனர்.---

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar