Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி சாய்பாபா கோவிலில் ... சபரிமலை சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை: போராட்டத்தை தடுக்க நடவடிக்கை சபரிமலை சன்னிதானத்தில் தங்குவதற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 63 சிலைகளின் தொன்மை ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2018
12:10

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கைப்பற்றியதில், 63 சிலைகள் மற்றும் பொருட்களின் தொன்மை குறித்து ஆய்வு செய்திருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.தமிழகத்தில் நடந்த, சிலை கடத்தல், திருட்டு வழக்குகளை, ஐ.ஜி., பொன் மாணிக்க வேல் தலைமையிலான தனிப்பிரிவு விசாரித்து வருகிறது.ஐகோர்ட்டில் மனுஇந்த தனிப்பிரிவு, பல சிலைகளை கைப்பற்றி உள்ளது.

இந்த சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் தொல்லியல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

வழக்கு, நேற்று (அக்., 25ல்) விசாரணைக்கு வந்த போது, தொல்லியல் துறை சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:இதுவரை, 63 சிலைகள் மற்றும் பொருட்களின் தொன்மை குறித்து, ஆய்வு நடந்துள்ளது.சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரத்தில் இருந்து, நிபுணர்களை வரவழைக்க வேண்டியுள்ளது. அதனாலும்,அதிக பணி இருப்பதாலும்,போதிய அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் கேள்வி அறிக்கையை பரிசீலித்த பின், விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

இதற்கிடையில், அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவி காலம் முடிவடைய உள்ளதால், அதை நீட்டிக்கக்கோரி, சென்னையை சேர்ந்த, ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு வந்தது.எந்த அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை நவம்பர்க்கு தள்ளி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar