Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னுார் பெருமாள் கோவிலில் சிறப்பு ... வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ வழிபாடு வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழாகும் பழமையான சிலை பாதுகாக்க நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
பாழாகும் பழமையான சிலை பாதுகாக்க நடவடிக்கை தேவை

பதிவு செய்த நாள்

07 நவ
2018
12:11

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, கடத்துாரில் பாதுகாப்பற்ற முறையில் இருக்கும், அய்யனார் சிலையை பாதுகாக்க, கோவில் அமைக்க வேண்டும்.பழமையான வழிபாட்டு முறையாகவும், காவல் தெய்வ வழிபாடாகவும் அய்யனார் வழிபாடு உள்ளது. ஒருநிலப் பரப்பில் வாழ்ந்தவர்கள், படையெடுப்பு மற்றும் புயல், வெள்ளம், வறட்சி, போன்ற இயற்கையின் தாக்குதல் காரணமாக, நாடோடி வாழ்க்கை வாழ்த்தனர். நிலையான குடியிருப்பு, விவசாயம் என நாகரிக வளர்ச்சியால், குழுவாக வசிக்க துவங்கினர். தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு கோவில் அமைத்தனர்.

கடத்துார் ராஜவாய்கால் அருகே மருதகாளியம்மன் கோவிலின் கிழக்கே, 300 மீட்டர் தொலைவில், நான்கு அடி உயரம், மூன்றுஅடி அகலமுள்ள அய்யனார் சிலை உள்ளது. அமர்ந்தநிலையில் இடது காலை உயர்த்தி வைத்து, வலதுகாலை தரையில் ஊன்றியபடி சிலை உள்ளது. இடது கையை காலின் மீது வைத்துள்ளார். வலது கையில் தண்டம் உள்ளது. அய்யனாருக்கு நெருக்கமாக இடதுபக்கம் இரண்டு, வலது பக்கம் இரண்டு என நான்குபெண் சிற்பங்கள் உள்ளன. கழுத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஆபரணமும், இடது மற்றும் வலது புஜத்தில் காப்பும் அணிந்து உள்ளார். மிகவும்பழமையான இந்தசிலை,தற்போது, கோவில் எதுவும்இன்றி, மரத்தடியில் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல தலை முறையாக இந்தசிலை, இங்குள்ளது; அய்யனார் அப்பச்சி என அழைக்கிறோம். போதிய பாதுகாப்பின்றி, வரலாற்று சிறப்புமிக்க சிலை, வீணாகிறது. அரசு நடவடிக்கை மேற்கொண்டு, சிலையை பாதுகாக்க வேண்டும் .என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar