Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானை இல்லாமல் தீப திருவிழா: ... பம்பை தூய்மை பணியில் ஐயப்பா சேவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2018
05:11

 சபரிமலை: சபரிமலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி, தேசவிரோத சக்திகள் ஊடுருவி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், இரண்டாவது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சித்திரை ஆட்டத்திருநாள் மற்றும் ஐப்பசி மாத பூஜையின் போது, சபரிமலையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில், சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், நேற்று அறிக்கை தாக்கல்செய்துள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது: சபரிமலையில் தற்போதுள்ள சூழ்நிலை மோசமாகவும், அபாயகரமாகவும் உள்ளது. சித்திரை ஆட்டதிருநாள் பூஜைக்கு வந்த பெண்களை தடுத்தது தவறு. 18-ம் படியில் ஏறியதில் ஆசார மீறல் நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வருவர். தற்போதைய நிலை தொடர்ந்தால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். நம்பிக்கை மற்றும் ஆசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் இந்த போராட்டத்தை பயன்படுத்தி தேச விரோத சக்திகள், ஊடுருவி அவர்கள் லட்சியங்களை நிறைவேற்ற முயற்சி செய்யக்கூடும். அரசியல் கட்சிகள் போராட்டங்களில் கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். ஐப்பசி மாத பூஜைக்கு பின்னரும், இது போல், ஒரு அறிக்கையை அவர் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar