சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்த அபவாதத்தை முருகப்பெருமான் திருச்சி அருகேயுள்ள வயலூர் வந்து தவம் செய்து போக்கிக்கொண்டதாக ஐதிகம். இதனால் இத்தலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே ஏற்படும் பிணக்குகள் தீர்க்கும் தலமாக விளங்குகிறது.