Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ... திண்டுக்கல் பாரதிபுரம் ஷீரடி சாய்பாபா கோயிலில் கார்த்திகை விழா திண்டுக்கல் பாரதிபுரம் ஷீரடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் காலீஸ்வரர் கோவில் தேர் திருப்பணி நிறைவு
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் காலீஸ்வரர் கோவில் தேர் திருப்பணி நிறைவு

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:12

உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி, காலீஸ்வரர் கோவில் தேர் திருப்பணி முடிவுறும் நிலையில் உள்ளதால், 60 ஆண்டுகளுக்கு பின் சித்திரை விழா தேரோட்டம் நடக்கும் என, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரியில், சிவகாமி சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், இறைவனுக்கும், இறைவிக்கும் தனித்தனியாக கொடி மரங்கள் உள்ளன.மேலும், ஐந்து நிலை ராஜகோபுரம், மூன்று நிலை ரிஷி கோபுரம் என, இரண்டு பெரிய கோபுரங்களும், ஆறு சிறிய கோபுரங்களும் உள்ளன.கோவில் விசேஷங் களுக்கு தனித்தனியாக மண்டபங்களும், தனியாக யாகசாலைகளும், 1 ஏக்கரில் அழகான குளமும் உள்ளன.இக்கோவிலில், சித்திரை மாதத்தில், சித்திரை விழா விசேஷமாக நடைபெறும். அப்போது, தேரோட்டமும் கோலாகலமாக நடக்கும்.கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், கோவில் தேர் பழுதானதையடுத்து, தேரோட்டம் இல்லாமல் விழா நடக்கிறது.

இந்நிலையில், கிராம மக்கள் மற்றும் தனி நபர்களின் உதவியோடு, 60 லட்சம் ரூபாய் செலவில், 37 அடி உயரம் உடைய அழகிய மரத்தேர் செய்யும் பணி, சில மாதங்களாக நடக்கிறது.

இப்பணி முடிவுறும் தருவாயில் உள்ளதையடுத்து, வரும் சித்திரை விழாவில் தேரோட்டம் நடத்த, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.பல ஆண்டுகளுக்கு பின், காலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளதால், சிவபக்தர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமத் தினர் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar