Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டிச.14 மதுரை மீனாட்சி கோயிலில் ... கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2018
12:12

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால் ஒன்று அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்து போகும் அல்லது சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறும் என அட்டர்ஜி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நமது நாட்டில் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பயன்படுத்தும் முறை மிக  மிக ஆபத்தனது. இது அரசியலமைப்பு நெறிமுறையை சாகடிக்கும் அல்லது நாட்டின் முதல் பிரதமரான நேரு பயந்தது போல் சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறிவிடும் என்பது உண்மையாகி விடும். சபரிமலை வழக்கில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய  நீதிபதி, மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது என்கிறார். ஆனால் மற்ற 4 நீதிபதிகளும் அரசியலமைப்பு அறநெறிகளின் படி தீர்ப்பு வழங்குகிறார். நீங்கள் ஒரு தனிநபரை வைத்து வழக்கை கையாள்கிறீர்கள். ஆனால் ஒட்டுமொத்த  நாட்டு மக்களை பொருத்து கையாளப்பட வேண்டும். மத நம்பிக்கைகளில் தலையிடும் போது நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும். இதில் கோர்ட் தலையிடுவதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் விரும்பவில்லை. அரசியலமைப்பு நெறிமுறை என்பது அனைத்து  அதிகாரங்களையும் கொண்ட பலமான ஆயுதம். அதை கவனமாக கையாள வேண்டும். ஒரு விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அனைத்தும் முடிந்து விட்ட பிறகும் அதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும். சபரிமலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்  பெஞ்ச் இருவேறு குரல்களில் பேசி உள்ளது. இதில் அரசியலமைப்பு நெறிமுறை எங்கே உள்ளது. சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள் என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்களை நீர்த்துபோக செய்வதாகவே உள்ளது. படிப்பறிவு குறைவாக இருந்தாலும் மக்களுக்கு  தெரியும் தங்களுக்கு எது நல்லது என்று என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதியில் மலையப்பசாமி தங்கத்தேரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் துாப்புல் வேதாந்த தேசிகரின், புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக ... மேலும்
 
temple news
சென்னை; நவராத்திரி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள ‘சக்தி’ கொலுவின் ஏழாம் ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன்பூண்டி ஸ்ரீ திருமுருகநாத சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சத ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், பிரம்மோற்சவம் நிகழ்ச்சியின் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar