Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிநாட்டின் கருணைக்கடல் அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிக ஆயுள்தரும் ஐயாறப்பர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
03:02

சிலாத முனிவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லை. குறைதீர திருவையாறு சிவபெருமானை (ஐயாறப்பர்) வேண்டினார். சிவனருளால் ஒரு ஆண்மகன் பிறந்தான். பிள்ளைக்கு செப்பேசன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார். ஆனால், அப்பிள்ளை பதினாறு வயது வரை மட்டுமே உயிர்வாழ்வான் என்ற உண்மையை அறிந்த முனிவர், பட்ட துன்பத்திற்கு அளவே இல்லை. தந்தையின் துயரம் பொறுக்காத செப்பேசன் விதியை வெல்லும் வழிதேடினார். கோயிலில் இருக்கும் சூரிய புஷ்கரணிக் கரையில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். ஈசனின் உள்ளம் உருகியது. செப்பேசரின் பாவங்களைப் போக்கும் வழிகாட்டினார். சூரியபுஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, காவிரி, பாலாறு ஆகிய ஐந்து தீர்த்தங்களை வரவழைத்து தீர்க்காயுளைத் தந்தருளினார். அதோடு மட்டுமல்லாமல், அவருக்கு கைலாயத்தின் முதல்வாசலை காவல்புரியும் அதிகாரத்தை வழங்கினார். அவரே நந்தி என பெயர் பெற்றார். இன்று நந்தி இல்லாத கோயில்களே இல்லை. அவர் என்றும் வாழ்பவர். வியாக்ரபாதரின் மகளும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயசாம்பிகையை அவர்மணம் செய்துகொண்டார். திருவையாறு கோயிலில் தெற்குக்கோபுரத்தில் நுழைந்தால் வலப்புறத்தில் செப்பேசர் தவம் செய்த சூரியபுஷ்கரணியைத் தரிசிக்கலாம். தீர்க்காயுள் வேண்டுவோர், ஐயாறப்பரைத் தரிசித்து வரலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar