Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவையில் ஆஸ்திக சமாஜம் சார்பில், ... கோவையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்- 7
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2018
01:12

நல்ல போதனை நமக்கு தேவை ஒரு ஆட்டுக்கிடைக்குள் அதன் வாசல் வழியாக வராமல், வேறுவழியாக வருகிறவனை திருடன் என்று புரிந்து கொள்ளும் ஆடுகள் சத்தம் போட்டு தன்னை மேய்ப்பவனை உஷார்படுத்துகின்றன.

வாசல் வழியாய் வருகிறவனை தங்கள் மேய்ப்பன் என நம்பி அவன் பின்னால் செல்கின்றன. இது போலவே மக்களின் மேய்ப்பராக இயேசு கிறிஸ்து உள்ளார். அவர் நம்மை வழி நடத்துகிறார். பைபிள் சொல்வதைக் கேளுங்கள்."நானே வாசல். என் வழியாய் ஒருவன் உள்ளே பிரவேசித்தால், அவன் ரட்சிக்கப்படுவான். நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

மேய்ப்பனல்லாதவனும், ஆடுகளுக்கு சொந்தக்காரனும் அல்லாத கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப் போகிறான். அப்பொழுது ஓநாய் விரட்டி அவை களை சிதறடிக்கும். இந்த தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல், வேறு ஆடுகளும் எனக்குண்டு. அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும். அவைகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும். என் ஆடுகள் (மக்கள்) என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின்செல்கிறது,” என்கிறார்.

இதன் மூலம் தனது போதனைகளை கடைபிடிக்கவும், கடவுளிடம் விசுவாசமாக இருக்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும், நல்லதை செய்யவும் நமக்கு கற்றுத் தந்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கோவை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன மடம் ... மேலும்
 
temple news
திருவிடைமருதூர்; திருவிடைமருதூர் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழா பாரம்பரிய முறையில் வெகு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நிலதானம் அளித்த ஆவணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar