Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாகாளியம்மன் கோவில் ... பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு 10 கி.மீ., அடிப்பிரதட்சணம் செய்த பெண்
எழுத்தின் அளவு:
காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு 10 கி.மீ., அடிப்பிரதட்சணம் செய்த பெண்

பதிவு செய்த நாள்

24 ஜன
2019
12:01

வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு, 10 கி.மீ., தூரம், அடிப்பிரதட்சணமாக, பெண் ஒருவர் சென்று, வேண்டுதலை நிறைவேற்றினார். பழநிக்கு அடுத்து, சேலம் அருகேவுள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலுக்கு, தினமும் பலர், பாதயாத்திரையாக வந்து, முருகனை தரிசித்து செல்கின்றனர். நேற்று மதியம், ஆட்டையாம்பட்டி வழியாக, ஒரு பெண், கந்தசாமி கோவிலுக்கு, அடி மேல் அடி வைத்து, அடிப்பிரதட்சணமாக, கடும் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரிடம், இதுகுறித்து கேட்டபோது, மவுன விரதம் இருப்பதால், பேச முடியாது என, சைகை மூலம் தெரிவித்தார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்டபோது, பேனாவால் எழுதிக்காட்டினார். அதில், என் பெயர் சாந்தி, 38, அடிப்பிரதட்சணமாக நடந்து வருவதாக வேண்டிக்கொண்டேன். அதன்படி, மின்னக்கல்லில், காலை, 6:00 மணிக்கு அடிப்பிரதட்சணத்தை தொடங்கினேன். 10 கி.மீ., தூரமுள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறேன். வேண்டுதலை, வெளியில் கூற முடியாது என, எழுதப்பட்டிருந்தது. வழக்கமாக அடிப்பிரதட்சணம் செய்வோர், கோவில் உள் பிரகாரத்தை மட்டும், 3, 5, 9 அல்லது 108 முறை வலம் வருவதாக வேண்டுவர். ஆனால், 10 கி.மீ., தூரம் வெயிலில் எங்கும் நிற்காமல், தனியாக நடந்து சென்ற பக்தையை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar