சின்னாளபட்டி:சின்னாளபட்டி பாலநாகம்மாள் கோயிலில், பஞ்சமி சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிேஷகத்துடன், சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில், சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.