Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேளாங்கண்ணியில் சாம்பல் புதன் ... மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்சவம் மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை 11ம் தேதி மாலை திறப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை 11ம் தேதி மாலை திறப்பு

பதிவு செய்த நாள்

08 மார்
2019
11:03

நாகர்கோவில்: மார்ச் 8 பங்குனி உத்திர திருவிழா மற்றும் மாத பூஜைகளுக்காக சபரி மலை நடை மார்ச் 11ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. அன்று கோயிலுக்கு புதிய தங்க கதவு அமைக்கப்படுகிறது. 12 ம் தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.

பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவுக்காக மார்ச் 11 ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்வார். கோயிலில் தற்போதுள்ள முன்வாசல் பழுதானதை தொடர்ந்து புதிய கதவு அமைக்கும் பணி டிசம்பரில் தொடங்கியது. தற்போது அதற்கு தங்க தகடு பொருத்தும் பணி நடக்கிறது. இந்த பணி முடிவடைந்து 11ம் தேதி சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின் புதிய கதவு பொருத்தப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் நடைபெறும் கொடியேற்றத்திற்கான சுத்திகலச பூஜைகள் நடைபெறும்.

12ம் தேதி காலை 7:30 முதல் 8:20 மணிக்குள் தங்க கொடிமரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றுகிறார். ஒன்றாம் திருவிழா முதல் 20 ம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் இரவு ஸ்ரீபதபலி, 13ம் தேதி இரண்டாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை மதியம் உற்ஸவபலியும், 16ம் தேதி ஐந்தாம் நாள் விழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை இரவு யானை மீது சுவாமி எழுந்தருளலும் நடக்கிறது. 21ம் தேதி காலையில் உஷபூஜைக்கு பின்னர் சுவாமி பம்பைக்கு ஆராட்டுக்காக எழுந்தருளுவார். மதியம் பம்பையில் ஆராட்டு நடக்கிறது. அன்று இரவு ஆராட்டு பவனி சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar