Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடுக்கூர் கோவிலில் மயானக் கொள்ளை ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் பங்குனி உத்திர புஷ்ப லட்சார்ச்சனை ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் 13ம் தேதி ராமநவமி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் 13ம் தேதி ராமநவமி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

08 மார்
2019
01:03

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், வரும் 13ம் தேதி ஸ்ரீராமநவமி விழா துவங்குகிறது. திண்டிவனம் – புதுச்சேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி விழா, வரும் 13ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி அன்று மாலை 6.௦௦ மணிக்கு ஸ்ரீராமநவமி ஆரம்ப பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, மஹா சங்கல்பம், புண்யாஹவாசனம், மிருத்ஸங்கி்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி நடக்கிறது.

14ம் தேதி வியாழக்கிழமை காலை 7.௦௦ மணிக்கு அக்னிமதனம், அக்னி பிரணயனம், கும்ப ஆவாஹனம், ஜபம், சாற்றுமுறை, லட்சார்ச்சனை, மாலை ஸ்ரீராம தைவத்ய காயத்திரி மூலமந்திர ஹோமம் நடக்கிறது. 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.௦௦ மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சஸூக்த ஹோமம், ஜபம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, லட்சார்ச்சனை நடக்கிறது. 16ம் தேதி காலை 7.௦௦ மணிக்கு ஸ்ரீராமநவமி உற்சவம் புண்யாஹவாசனம், காலசாந்தி விசேஷ மூலமந்திர ஹோமம், திருவாராதனம், லட்சார்ச்சனை நடக்கிறது.


8.45 மணிக்கு ராமர் மற்றும் 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் ஆகிய மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, ராமர், ஆஞ்ஜநேயர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ரேவதி கிருஷ்ணா மற்றும் குழுவினரின் வீணையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீராமநவமி உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்ஜநேய சுவாமியின் அருளைப் பெறுமாறு ஸ்ரீஜெமாருதி சேவா டிரஸ்டியினர், தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar