Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் திருக்கல்யாண விழா ... ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம் ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவில் ஆண்கள் பங்கேற்கும் திருவிழா
எழுத்தின் அளவு:
நள்ளிரவில் ஆண்கள் பங்கேற்கும் திருவிழா

பதிவு செய்த நாள்

14 மார்
2019
10:03

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தானிப்பட்டியில் ஆண்கள் மட்டுமே நள்ளிரவில் பங்கேற்ற திருவிழா நடந்தது. தானிப்பட்டி சின்னகருப்பன், பெரியகருப்பன் கோயிலில் பல தலைமுறைகளாக ஒரு பங்காளிகள் பிரிவினர் இவ்விழாவை நடத்தி வருகின்றனர்.

சிவராத்திரி முடிந்து எட்டாம் நாளன்று நடைபெறும் இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இடி விழுந்த மரம் தளைத்தது இல்லை. ஆனால் இங்குள்ள பனைமரம் இடி விழுந்த நிலையிலும் இன்று வரை செழிப்பாக உள்ளதால் சுவாமியின் அருள் என்ற நம்பிக்கையில் பனைமரத்தின் நிழலில் கருப்பர் காட்சி தருகிறார் என்று நம்பிக்கையோடு வழிபட்டு வருகின்றனர். இங்கு மரமே மூர்த்தி, மரமே கருவறை, மரமே கோயில், மரமே தலவிருட்சம் என்ற அடிப்படையோடு வணங்கி வந்தனர்.  தற்போது சின்ன கோவிலை கட்டியுள்ளனர். விழாவன்று நள்ளிரவில்  ஏராளமான ஆண்கள் கூடி கருப்பருக்கு தீபாராதனை காட்டி, கிடா வெட்டி, சாமியாடி, படையலிட்டு வணங்குகின்றனர். முன்பு பனை ஓலையை வெட்டி அதை மடித்து அதில் தான் படையலிட்டு அன்னதானம் நடத்தினர். தற்போதும் பாரம்பரியம் மாறாமல் வாழைமட்டை தட்டை பயன்படுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar