Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசாதம் இது பிரமாதம்: உப்புச்சீடை அரண்மனை கதவை அடிக்கடி திறக்காதீர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிடித்தது பிளிறல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
01:03

மத்தகம் என்னும் யானையின் முன்நெற்றியில் லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனடிப்படையில் தினமும் கோயில் நடை திறந்ததும் கருவறை முன் யானைக்கு பூஜை நடத்தி வலம் வரச் செய்வர். இதற்கு ’கஜபூஜை’ என்று பெயர். யானையின் பிளிறல் ஓசையைக் கேட்டால் லட்சுமியின் மனம் மகிழும். பங்குனி உத்திரத்தன்று பாற்கடலில் லட்சுமி அவதரித்தாள். பூமியைத் தாங்கும் 8 யானைகளும் பாற்கடலுக்கு சென்றன. லட்சுமியை புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டன. இதனால் ’கஜலட்சுமி’ என பெயர் பெற்றாள். ’கஜம்’ என்றால் ’யானை’. கஜலட்சுமியின் சிற்பத்தை கோயில் கருவறை, வீட்டின் தலைவாசல் நிலையில் அமைப்பது நல்லது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar