கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2019 01:03
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறார் தமிழ்மூதாட்டி அவ்வை. ‘ஸர்வ ஜனோ சுகினோ பவந்து’ என்று வேதம் குறிப்பிடுவது போல, கோயில் வழிபாடு நம் அனைவரின் நன்மை கருதியே நடத்தப்படுகிறது. அந்த நல்ல செயலில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, இந்தப் பழமொழியை பெரியவர்கள் சொன்னார்கள்.