Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் ... குலசேகரன்கோட்டையில் சித்திரை திருவிழா கொடியேற்றம் குலசேகரன்கோட்டையில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயிலில் பங்குனி பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் கோயிலில் பங்குனி பொங்கல் வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஏப்
2019
11:04

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா, கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது.

விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்துடன்சிம்மம், குதிரை, காமதேனு, அன்ன, பூத வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.முக்கியத் திருவிழாவான பொங்கல் விழாநேற்று நடைபெற்றது. விழாவில், பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், சேவல், ஆடுகள் பலியிட்டும், தங்களது நேர்த்திக்கடனைசெலுத்தினர். நாளை இரவு, மின்ஒளி தீப அலங்காரத்துடன் தேரோட்டம்நடைபெறும்.

ஏ.டி.எஸ்.பி.,மங்களேஸ்வரன் தலைமையில், இளையான்குடி ஆய்வாளர்பழநிமுத்து உட்பட, 300க்கும் மேற்பட்ட போலீசார் திருவிழாபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலைச் சுற்றி 25க்கும்மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மானாமதுரையில் தாயமங்கலம் கோயில் இருக்கும் திசையை நோக்கி ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர். தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நடைபெற்றது.விழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தாயமங்கலத்திற்கு சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.மானாமதுரையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நேற்று தாயமங்கலம் ரோட்டில் கோயில் இருக்கும் திசையை நோக்கி பொங்கல் வைத்து ஆடு,கோழிகளை பலியிட்டுதங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar