Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆர்.கே.பேட்டை 10ல் நாகேஸ்வர சுவாமி ... வந்தவாசி கிணற்றை தூர்வாரிய போது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2019
12:04

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று (ஏப்., 7ல்) நடந்த தீமிதி திருவிழாவில், காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில், பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.

திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 21ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் அம்மன் ஊர்வலம், மதியம், மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகம் ஆகியவை நடந்து வந்தது.நேற்று (ஏப்., 7ல்), காலை, 10:30 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடந்தது.

தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக பூ கரகத்துடன் ஊர்வலமாக அக்னி குண்டம் அருகே வந்து எழுந்தருளினார்.பின், 5,000க்கும் மேற்பட்ட காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, வாண வேடிக்கை மற்றும் இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று (ஏப்.,8ல்), காலை, 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar