Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறிய சேவை பெரிய நன்மை அவளது கருணையே கருணை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உதவிக்கரம் நீட்டுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2019
05:04

தொழும் நேரத்தில் ஒருவர் நம்மிடம் உதவி கேட்டால் தொழுகையை விட்டு வரலாமா. அவர்களுக்காக ஒரு சம்பவம். இமாம் ஹூசைனிடம், துன்பத்தில் வாடிய ஒருவர் தன் நிலையை எடுத்துச் சொல்லி உதவி கேட்டார். இமாம் அப்போது, “நான் தொழுகையில் இருக்கிறேன்; வெளியே வர முடியாது,” என்றார். வந்தவர் இமாமின் சகோதரர் ஹசனிடம் சென்று தன் நிலையைச் சொன்னார். பள்ளிவாசலை விட்டு வெளியே வந்த ஹசன் வேண்டிய உதவியைச் செய்தார். உதவி கேட்டு வந்தவர், “தங்களின் சகோதரரிடம் நான் உதவி கேட்டேன். அவர் தொழுகையில் இருந்து வர மறுத்தார். தாங்கள் வந்து விட்டீர்களே!” என்றார். அதற்கு ஹசன்,“ மற்றவருக்கு உதவி செய்வதற்காக தொழுகையை விட்டு வெளியே வருவோருக்கு ஹஜ்ஜூம் (ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மெக்கா செல்வது), உம்ராவும் (எப்போது வேண்டுமானாலும் மெக்கா செல்வது) செய்த நன்மை உண்டாகும். உதவ முடியாவிட்டாலும், அதற்காக முயற்சித்தாலும் கூட உம்ரா மட்டும் செய்த நன்மை உண்டு” என்றார். பிறர் துன்பம் தீர்க்க எப்போதும் உதவிக்கரம் நீட்டுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar