Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இப்படியும் உத்தமர்கள்! பயப்படாதே! நான் இருக்கிறேன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோபப்படாதவனே நிஜ வீரன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
03:04

நபிகள்நாயகம்(ஸல்) அவர்களுக்கு முகவுகிஸ் என்ற எகிப்துநாட்டு மன்னர் ஏராளமான பொருட்களை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். அவற்றை ஒரு மருத்துவர் கொண்டு வந்தார். வந்தவர் மெதினா நகரத்தில் பல நாட்களாக தங்கியிருந்தார். ஆனால், மக்களில் ஒருவர் கூட, அவரிடம் வைத்தியம் பார்க்கவரவில்லை. ஆச்சர்யப்பட்டார் மருத்துவர். நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் தனது சந்தேகத்தை கேட்டார்.“உங்கள் ஊரில் ஒருவருக்கு கூட நோய் வராதோ?” என்றார். உடனே நாயகம்(ஸல்) அவர்கள் அவரிடம், “நாங்கள் அல்லாஹ்வின் அருளால் எவ்வித நோயும் இல்லாமல் இருக்கிறோம். எனவே உங்களது சேவை எங்களுக்கு தேவையில்லாமல் போய்விட்டது. நாங்கள் புனித நுõலான குர்ஆன் சொல்வது போல், பசித்த பிறகே சாப்பிடுவோம். எங்கள் மக்கள் குறைவாகவே சாப்பிடுவார்கள். எனவே நோய் எங்களுக்கு அதிகமாக வருவதில்லை,” என்றார்.

தன்னை வெளியூர்க்காரன் என நினைத்து, நம்பிக்கை இல்லாமல் தன்னிடம் வைத்தியம் பார்க்க ஊர்மக்கள் வரவில்லையோ என நினைத்துக் கொண்டிருந்தமருத்துவர், நாயகம்(ஸல்) அவர்களின் பதிலைக் கேட்டு தெளிவடைந்தார், நாயகத்தின் காலத்தில் பசித்த பிறகே மக்கள் சாப்பிட்டனர். குழந்தைகளுக்கு தாய்மார்கள் இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுத்தனர். மேலும் சிரித்த முகத்துடன் வாழ்ந்தால் நோய் என்பதே அண்டாது என்பதையும் நாயகத்தின் வரலாறு நமக்கு தெளிவாக தெரியவைக்கிறது. கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே, உலகத்தில் சிறந்த வீரர் என்பதும் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar