Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் செல்லப்பம்பட்டி ... கிருஷ்ணகிரி அர்ச்சுனன் தபசு மரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூரில் பன்னிரு தமிழ் வேத மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
02:04

ஓசூர்: ஓசூரில் நடந்த பன்னிரு தமிழ் வேத மாநாட்டில், 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். ஓசூரில், சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், பன்னிரு தமிழ் வேத மாநாடு நேற்று (ஏப்., 28ல்) நடந்தது.

சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை பொருளாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் கொடியேற்றி வைத்தார். ஓசூர் சிவனடியார் மகளிர் குழுவினர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

அதிகாலை, 5:00 மணிக்கு சிவனடியார்களின் சிவ பூஜை, காலை, திருமுறைகள் ஊர்வலம் நடந்தது. விஜயலட்சுமி அறிவானந்தம், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். காமராஜ் காலனியில் துவங்கிய ஊர்வலம், நேதாஜி ரோடு, ஏரித்தெரு, தேன்கனிக்கோட்டை சாலை, பழைய தொலைபேசி அலுவலக சாலை, தாலுகா அலுவலக சாலை வழியாக சென்றது.
தொடர்ந்து, பன்னிரு தமிழ் வேதங்களில் சிவ வழிபாடு என்ற நூலை அறிவானந்தம் வெளியிட, ஜெயலட்சுமி நாராயண மூர்த்தி, விசாலாட்சி சின்ன மாதையன், கண்ணாமணி, அக்குராஜ், கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பன்னிரு வேதங்கள், நாயன்மார்கள் தலைப்பில், குடியாத்தம் பக்தவச்சலம் பேசினார்.

அதேபோல், புண்ணியங்கள் இரண்டு, இளமையை துறந்து இறைவர் அடி அடைந்தவர், கண்தானம் செய்து கடவுள் அடி அடைந்தவர், அரச போகத்தை துறந்து ஆண்டவர் அடி அடைந்தவர் என, பல்வேறு தலைப்புகளில், புரிசை நடராஜன், முத்தரசு, தெய்வசிகாமணி, நடராஜன் ஆகியோர் பேசினார். 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar