Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவரங்கனுக்குக் கிச்சடி ... வாகனங்களுக்கும் திருவமுது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகிலேயே மிகச் சிறந்த மணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2019
03:04

தில்லை எனப்படும் சிதம்பரம் தலத்தில் விளங்கும், ‘சிகண்டி பூர்ணம்’ என்ற கோயில் மணியே உலகிலேயே சிறந்த கோயில் மணியாகும். இதற்கு இணையான மணி உலகில் வேறெங்கும் கிடையாது. சீவனைச் சிவமாக்கும் ஒப்பற்ற இறைச் சக்தியுடன் விளங்கும் இதன் மகத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அவரவர் ஆன்ம அனுபவத்தால்  மட்டுமே உணர முடியும், 59 நொடிகள் ஒலிக்கும் இந்த மணி சத்தத்தைக் கேட்டால் ஆயுளில் 12 விநாடிகள் அதிகரிக்கும். வள்ளலார் பெருமானுக்கு அருள் வழங்கி அனுகிரகம் அளித்த இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் ஒருவரை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்திவிடும். தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த. ‘சிகண்டி பூரண ’ மணி ஓசையைத் தொடர்ந்து கேட்பது நலம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar