திருவரங்கனின் திருவருளைப் பெற்று அவர் திருச்சன்னிதியி லேயே ஐக்கியமான பெண், டில்லி சுல்தானின் மகள். ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இவருக்காகவே, அரங்கன் ரொட்டி, வெண்ணெய், பருப்பு, கிச்சடி ஆகிய வட இந்திய உணவு வகைகளை நைவேத்தியமாக ஏற்கிறாராம்.