Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அந்தியூர் அருகே உள்ள வனப்பகுதியில், ... மழை வேண்டி மாவிளக்கு பூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தூண்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு அகற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2019
04:05

ஈரோடு: ஈரோடு, கோட்டை கபாலீஸ்வரர் கோவில் தூண்களில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு அகற்றும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. கடந்த, 1938ல் இக்கோவிலில் தமிழ் வழிபாட்டு நூல் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில், முதன் முதலாக தமிழ் அர்ச்சனை நடைபெற்றதும் இக்கோவிலே. மகாசிவராத்திரி, திருவாதிரை, பங்குனி உத்திரம், வைகாசி திருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அழகிய சிற்பங்களால் வடிவமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல் தூண்கள் கோவிலில் அமைந்துள்ளன. யாக பூஜையின் போது வெளிப்படும் புகை மற்றும் தூண்களில் எண்ணெய் தடவி மெருகேற்றியது போன்றவையால், எண்ணெய் பிசுக்கு படிந்து கறுப்பு நிறமாக மாறியது. இந்நிலையில், கோவிலில் வைகாசி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவிலின் முன் பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட தூண்களை தூய்மை செய்யும் பணி நடக்கிறது. இதற்காக அரிசி மாவு, எலுமிச்சை பழச்சாறு, கல் உப்பு உள்ளிட்ட ஆறு வகையான இயற்கை திரவியங்களை கொண்டு தூண்களை தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது.

தற்போது தூண்கள் பளிச் என இருப்பதால், பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது. இது
குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் முன் பகுதியில் உள்ள தூண்கள் மட்டுமே தூய்மை செய்து வருகிறோம். வைகாசி
விழாவுக்கு பிறகு, கோவிலில் உள்ள அனைத்து தூண்களையும் தூய்மைப்படுத்த உள்ளோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மார்கழி மாத பிறப்பை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உற்சவருக்கு ... மேலும்
 
temple news
கலியுக தெய்வம், கண்கண்ட தெய்வம், நடமாடும் தெய்வம் என போற்றப்படுபவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்சி; மார்கழி பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு சீர் வழங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி, தேவலோகத்தின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருநெல்வேலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar