அட்சயதிரிதிய நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் மக்கள் தங்கம் வாங்க விரும்புகின்றனர். நம் வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிப் பயனடையலாம். உப்பு, அரிசி, மஞ்சள் போன்ற பலசரக்கு சாமான்கள், ஆடைகள், பாத்திரங்கள் என வாங்கலாம்.