Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ வளம் தரும் நாள் உங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது? உங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் ...
முதல் பக்கம் » துளிகள்
கொக்கரக்கோ... சேவல் ஏன் கூவுது தெரியுமா?
எழுத்தின் அளவு:
கொக்கரக்கோ... சேவல் ஏன் கூவுது தெரியுமா?

பதிவு செய்த நாள்

07 மே
2019
04:05

சேவல் மூலமாக வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை முருகன் நமக்கு உணர்த்துகிறார். இந்த வாழ்வு நிலையானது என்ற அறியாமை துõக்கத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலை பெற வேண்டும் என்பதே சேவல் கூறும் தத்துவம். திருச்செந்துõர் கடற்கரையில் முருகப்பெருமானும், சூரபத்மனும் உக்கிரமாகப் போரிட்டனர். அனைத்து ஆயுதங்களையும் இழந்து விட்டாலும், மனம் தளராத சூரன், எப்படியும் முருகனிடம் இருந்து தப்பிவிடலாம் என்று கணக்கு போட்டான். தன் மாயசக்தியினால் மாமரமாக மாறி நின்றான்.முருகன் தன் வேலினால் மரத்தை இரண்டு கூறாகப் பிளந்தார். ஒரு புறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார்.‘தான்’ என்ற எண்ணம் தான் சூரன். மாமரத்தை வேல் பிளந்தது போல், ஞானத்தை நம்மை அறிந்தால் கடவுள் நிலையை அடையலாம். ‘கொக்கு’ என்றால் ‘மாமரம்’ என்றும் ஒரு பொருளுண்டு. சேவல் ‘கொக்கரக்கோ’ கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பொருள்படும். ‘சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனே’ என்னும் பொருளில் சேவல் ஒவ்வொரு நாளும் முருகப் பெருமானை கூவியழைக்கிறது. நம்மையும் அவரை வழிபடச் சொல்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவி, வெயில் மாவட்டமாக கருதப்படும். இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. ... மேலும்
 
temple news
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் நாடபிரபு கெம்பேகவுடா கிராஸ், 4வது பிளாக் அஜ்வானி ரோட்டில் உள்ளது ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவில்களும், தனித்தன்மை கொண்டது. வழிபாடுகளும் மாறுபட்டவை. இத்தகைய ... மேலும்
 
temple news
கடந்த 13ம் நுாற்றாண்டில் துமகூரு மாவட்டம், மதுகிரியின் பிஜாவராவில் உள்ள அர்ச்சகர் ஒருவரின் கனவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar