Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீ காணும் பொருள் யாவும் நானாக ... படகு உற்சவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நித்தம் பிரதோஷம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2019
04:05

நவகிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட திருவாரூர் தியாகராஜரை வணங்க வேண்டும். தியாக ராஜர் சன்னதியில் அர்த்த மண்டபத்தில் நவ கிரக விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.மற்ற இடங்களில் 15 நாளைக்கு ஒரு முறை பிரதோஷம். ஆனால் திருவாரூரில் மட்டும் நித்தமும் பிரதோஷம். இங்குள்ள நவகிரக சன்னதியில் நெல்லிக்காய் மாலை அணிந்த நெல்லிக்காய் பிள்ளையார் இருக்கிறார். அசுவமேத யாகம் செய்ய முடியாத வரும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய இயலாதவரும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் தீர்த்தமாட முடியாதவரும், காசி முதல் ராமேசுவரம் வரையுள்ள சிவதலங்களை வழிபட முடியாதவரும் ஒரே ஒரு வில்வமரத்தை வளர்ப்பதன் மூலம் மேற்கண்ட புண்ணியத்தை அடையலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar