Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விரதமிருங்க! பலன் பெறுங்க! உப்பை நம்பவில்லை! உன்னையே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதொரு குடும்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2019
03:05

”அப்பன் இரந்துண்ணி; ஆத்தாள் மலைநீலி
ஒப்பறிய மாமன் உறி திருடி– சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்கு
எண்ணுங்கால் பெருமை இவை”

என்று பாடினார் காளமேகப்புலவர்.

முருகப்பெருமானின் தந்தையான சிவன் ’பிச்சை’பாத்திரம் ஏந்தியவர். அன்னை பார்வதி மலையில் பிறந்த கோபக்காரி. மாமன் திருமாலோ வெண்ணெய் திருடுபவர். அண்ணனான விநாயகர் பெருவயிறு கொண்டவர். இவர்களே ஆறுமுகனின் பெருமைமிக்க குடும்பத்தினர்கள். இகழ்வது போல இருந்தாலும், ஆழ்ந்து படித்தால் மட்டுமே உண்மை புரியும்.

பக்தர்களிடம் உள்ள தீமைகளை திருவோட்டில் பிச்சையாக ஏற்கிறார் சிவன். தீமையை அழிக்கும் போது கோபத்தில் நீலியாகி நீதி காக்கிறாள் பார்வதி. வெண்ணெய் போல நல்லவர் உள்ளத்தை திருடுகிறார் திருமால். அண்டங்களை வயிற்றில் தாங்கியதால் விநாயகர் பெருவயிறுடன் இருக்கிறார். ’வஞ்சப்புகழ்ச்சியாக’ இந்த பாடல் அமைந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar