Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மையை பேசுங்கள் இல்லாத திசையே இல்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உலகம் வளம் பெறட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
05:05

* அன்பும், ஆற்றலும் இணைந்து விட்டால் உலகிலுள்ள அனைவரும் வளமாக வாழலாம். இந்த இரண்டும் தனித்திருக்கும் வரை எந்த செயலும் வெற்றி பெறாது.    
* நீங்கள் செய்வதை மட்டும் நியாயம் என்று வாதாடாதீர்கள். மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள்.
* கடவுள் மகத்தானவர் என்பதால் தான், நாம் சொல்லும் புகழ் மொழிகள், ஏளனத்தை பொருட்படுத்தாமல் மவுனமாக இருக்கிறார்.                                    
*கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. அது போல நம் கண்களுக்கும் அற்பமானது என எதுவும் இருக்கக் கூடாது.
* கடவுள் பிரம்மாண்டமானவர். அவரது அருளால் தான் உலகில் எல்லாச் செயல்களும் நடக்கின்றன.
* கடவுளின் அன்பை நினைந்து மனம் நெகிழுங்கள். அவரது அருளைப் பெற்று விட்டால் வேறு எதுவும் பெரிதாக தோன்றாது.
* கடவுள் மீது மனிதன் கொண்டிருக்கும் மதிப்பீடு அர்த்தமற்றது. அவரது சக்தியைத் தீர்மானிக்கும் சக்தி யாருக்கும் இல்லை.
* உங்கள் சிந்தனைகள் இமயமலை சிகரத்தையும் விட, உயர்ந்ததாக அமையட்டும். கடலையும் கூட ஆழ்ந்து பார்க்கும் திறம் பெற்றதாக இருக்கட்டும்.            
* மனித ஆற்றல் மிக அற்பமானது. அதனால் அழகு, அறிவு, பணத்தால் அகந்தை கொள்வது முட்டாள்தனமானது.
* தீயவர்களிடமும் நல்ல குணம் இருக்கிறது. ஒழுக்க சீலர்களிடமும் கெட்ட குணம் இருக்கிறது. இதுவே உலக இயல்பு.
* அன்புடன் நடந்து கொள்ளுங்கள். உயிர்கள் மீதும் இரக்கப்படுங்கள். நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். ஆனால் யாருக்கும் அடிமையாகி விடாதீர்கள்.
* அதிகாரத்தில் இருக்கும் திறமையற்ற அரசனை விட, நேர்மை மிக்க தொழிலாளியாக இருப்பது மேலானது. - வாழ்த்துகிறார் அரவிந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar