Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொர்க்கத்தில் வீடு வாங்குவோம் பக்தி மட்டும் போதுமா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆண்டவர் நினைப்பதே நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2019
03:05

நிஜமான பக்தனுக்கு அவனுடைய திட்டமிடுதலை விட, ஆண்டவர் நடத்தும் திட்டமிடுதலே பல மடங்கு பலனைத் தருகிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்ட ஒரு பெரியவர் தன் மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க விரும்பினார்.


லட்சக்கணக்கில் மகன் சம்பாதிக்க ஆசைப் பட்டார். ஆனால், அவனுக்கு இடம் கிடைக்கவில்லை.  நொந்து போன பெரியவர், வேறு வழியின்றி மகனை மற்றொரு படிப்பில் சேர்த்துவிட்டார். நன்கு படித்த அந்த மாணவன் ஆடிட்டராகி விட்டான். இப்போது பல பெரிய தொழில் நிறுவனங்கள் அவனைத் தேடி வருகின்றன. காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை தான் வேலை செய்வான். டாக்டருக்கு கிடைக்கும் சம்பளத்தை விட இது அதிகம். பணிநேரமும் குறைவு. இப்போது பெரியவர் கர்த்தரிடம் ஜெபித்தார். “கர்த்தரே! நான் ஒன்று நினைக்க நீர் வேறு மாதிரியாக முடிவு செய்திருக்கிறீர். இவன் மருத்துவராகி இருந்தால், இரவும், பகலும் சிரமப்பட்டிருந்தாலும் கூட இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது. எல்லாம் உம் கருணை யினாலும், நான் உம் மீது கொண்ட விசுவாசத்தாலும் வந்தது,” என்றார். “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம். ஆனாலும், கர்த்தருடைய யோசனையே நிலை நிற்கும்,” என்கிறது பைபிள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar