Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லாபாளையத்தில் சுவாமி, அம்மன் ... முத்துமாரியம்மன் கோவில் 21ம் ஆண்டு திருவிழா முத்துமாரியம்மன் கோவில் 21ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி: ராஜகோபுரத்தில் முளைத்த செடிகள் அகற்றம்
எழுத்தின் அளவு:
தினமலர் செய்தி எதிரொலி: ராஜகோபுரத்தில் முளைத்த செடிகள் அகற்றம்

பதிவு செய்த நாள்

29 மே
2019
12:05

உடுமலை:தினமலர் செய்தி எதிரொலியாக, பிரசன்ன விநாயகர் கோவில் ராஜகோபுரத்திலிருந்த செடிகள் அகற்றப்பட்டன.அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாத சுவாமி, சவுரிராஜ பெருமாள், ஆஞ்சநேயர், பிரசன்ன விநாயகர், சுப்ரமணிய சுவாமி, நடராஜர், தட்சிணா மூர்த்தி சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி வருகின்றனர்.

பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் பிரசித்த பெற்ற இக்கோவிலில், ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. இக்கோபும், சுவாமிகளின் சிற்பங்கள் அற்புதமான சுதை வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.கோவில் ராஜகோபுரத்தில், பல இடங்களில், செடிகள் முளைத்து, கோபுரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பல்வேறு மரங்கள் ஒன்றரை அடி உயரம் வரை வளர்ந்திருந்தன. இது குறித்து தினமலர் நாளிதழில், நேற்றுமுன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில், கோபுரத்திலுள்ள செடிகள் நேற்று அகற்றப்பட்டது.கோபுரங்களிலுள்ள செடிகளை, பாதுகாப்பாக முற்றிலும் அகற்றி, மீண்டும் வளராமல் தடுக்கும் வகையில், மயிலாடுதுறை அருகிலுள்ள மாயவரத்தை சேர்ந்த குழுவினர் வந்திருந்தனர்.செடிகளை முழுமையாக அகற்றி, மருந்து வைத்து அழித்தனர். மேலும், கோபுரத்தை சுற்றிலும், செடிகள் முளைக்காமல் இருக்க முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar