திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவெற்றியூர் வன்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் கோயில்களில் வைகாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபtராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.