Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொண்டிமாரியம்மன் கோவில் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் மலைக் கோவிலில் தவிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் மலைக் கோவிலில் தவிக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
11:06

திருத்தணி: முருகன் மலைக் கோவிலில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். திருத்தணியில், இரு மாதங்களாக, தண்ணீர்தட் டுப்பாடு உள்ளது. ஒரு வாரமாக, கடும் தட் டுப்பாடு நிலவுவதால், மலைக் கோவிலில் உள்ள இலவச கழிப்பறையில், தண்ணீர் இல்லை. இதனால், மொட்டை அடிக்கும் பக்தர்கள் குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும், கடும் சிரமப்படுகின்றனர். குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், பக்தர்கள், தனியார் அறைகள், விடுதிகளில், பணம் கொடுத்து, பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகள், தண்ணீரின்றி வறண்டுவிட்டன. இதனால், ஒரு நாளைக்கு, இரண்டு லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து, இலவச கழிப்பறையில் ஊற்றுகிறோம். பக்தர்கள் வருகை அதிகரிப்பதால், உடனுக்குடன் தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. கூடுதல் லாரிகள் மூலம், தண்ணீர் எடுத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar