Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் ஆபரணங்கள் மண்ணுக்குள் ... சபரிமலை நடை நேற்று அடைப்பு! சபரிமலை நடை நேற்று அடைப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒற்றுமையை வலியுறுத்தி ஊர் கூடிமீன் பிடிக்கும் ஏழு கிராம மக்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மார்
2012
11:03

தேனி: ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக, ஏழு கிராம மக்கள் ஒன்று கூடி நடத்தும் மீன் பிடி திருவிழா, தேனி மாவட்டத்தில் நடந்தது.தேனி அருகே உள்ள அமச்சியாபுரம், குன்னூர், வாய்க்கால்பட்டி, கறிவேல்நாயக்கன்பட்டி, திருமலாபுரம், அரப்படித்தேவன்பட்டி, கோவில்பட்டி ஆகிய ஏழு கிராம மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, இங்குள்ள செங்குளம், கருங்குளம் கண்மாய்களில் நேற்று மீன் பிடி திருவிழா நடந்தது. ஏழு கிராம பெரியோர்கள் சாமி கும்பிட்டு, மீன் பிடியை துவக்கி வைத்தனர். வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை, கண்மாயில் இறங்கி, இஷ்டம் போல் மீன்களை பிடித்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடும்பத்தினருடன் வலை, கூடைகளை போட்டு மீன்களை பிடித்தனர்.ஒரே நாள் நடத்தப்படும் இத்திருவிழா மூலம் கிராம மக்கள் தங்களின் ஒற்றுமை வளர்வதாகத் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar